சென்னை : 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 10 நாட்களாக அரசு ஊழியர்கள் மேற்கொண்டிருந்த போராட்டம், தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.
அரசு அறிவித்துள்ள சலுகைகளை, அரசாணைகளாக வெ ளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள தமிழ்ச்செல்வி, தேர்வுக்காலம் என்பதால், மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, போராட்டத்தை ஒத்திவைத்துள்ளதாக தமிழ்ச்செல்வி கூறினார்.
at 8:30 PM
No comments:
Post a Comment